திருக் கண்டேன்; பொன் மேனி கண்டேன்; திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன்; செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன்; புரி சங்கம் கைக் கண்டேந்
என் ஆழி வண்ணன்பால், இன்று. - பேயாழ்வார்

வேதம் பாடிய சோதியைக் கண்டு
வேள்விப் பாடல்கள் பாடுதற்குற்றேன்;
நாத வார்கடலின்னொலி யோடு
நற்ற மிழ்ச்சொல்லும் இசையையுஞ் சேர்ப்பன்;
காத மாயிரம் ஓர்கணத் துள்ளே
கடுகியோடும் கதிரினம் பாடி
ஆத வா! நினை வாழ்த்திட வந்தேன்
அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே - பாரதி

அழகிய பறவைகள் இ௱சைபாட, கடலலைகள் முரசென அதிர வானரங்கில் ஆடுகின்ற பெருமான். அண்ணலின் நடனத்தை ஆனந்தக்கூத்து என்பர். இதைப் பரமானந்தக் கூத்து என்றும் கூறுவர். அன்று கதிரவன் உதிக்கும்போதே, ஆனந்தம் மேலிடும் நிகழ்ச்சியை, இராமன் வில்லிறுத்து சீதையை மணக்கவிருக்கும் காட்சியை, பேரானந்தச் செய்தியை முன் உரைப்பான்போல் கம்பன் கூறுகிறான்.

Buddha is Sūrya, Aśvaghosha’s Buddha carita likens Buddha’s birth to the appearance of sun.

Dīptyā ca dhairyena ca yo rarāja bālo ravih bhumim iva avatīṇnaḥ
Sa hi sva gātra prabhayojvalantyā dīpa prabhām bhāskaravan mumoṣha

With his luster and steadfastness he appeared like the young sun come down to earth. For with his glowing radiance of his limbs he eclipsed like the sun the radiance of the lamps.

The Sun wielder of Light (Journal Vol 22)
Home Murukan